தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி ஆலை தீ விபத்தில் தொழிலாளர்கள் 20 பேர் உடல் கருகி பலி Jun 24, 2024 400 தென் கொரியாவில் பேட்டரி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஹாஸங் நகரில் இயங்கிவந்த லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில், சுமார் 35,000 பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த கிடங...